நிலனுடய கண்களும் பிறையினது கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொண்ட வேளையில் முதலில் சுதாரித்தது என்னவோ பிறை தான்.. நிலா எழுந்திரு முத. எழும்பு சொல்றேன்ல.. எழும்பு நிலா. நிலா: mind voice : aaahaaa பெட் a கொண்டு வந்து...
"இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான காதல் கதை. அவளால் அதிகம் நேசிக்கப்படும் காதலனுக்காக தனது வாழ்வை இழக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் விறுவிறுப்பான நிகழ்வுகள். காதலும் ரொமான்சும் கலந்த ஒரு அழகான கதை."This is a woman's emotional love...
மழையும் ஓய்ந்து முடிந்து இரவின் குளுமையில் என்ன செய்வது என்று தெரியாமல் காரினுள்ளையே இருந்தான் நிலா.. என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. இதற்கு மேல் அவன் வாழ்வின் அடுத்த கட்டம் அவனுடைய மகள் தான். ஆனால் பிறை??? அவளை பற்றி...
நிலா.. நான்.. சொல்றத ஒருநிமிடம் கேளு…Shhhhhhh…… எதுவும் பேசாத….அம்முவை ஆசை தீர கொஞ்சியவன் மறுபடியும் அவளிடமே கொடுத்து விட்டு வீட்டுக்குள் எந்த வேகத்தில் வந்தானோ அதே வேகத்தில் கிளம்பினான்.அவள் தான் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் பின்னாடியே ஓடினாள்.நிலா .....
Bravo Pub🍻நிலன் தன்னை முழுதாக தொலைக்கவே இங்கே வந்தான்...தான் காதலித்து தனது வாழ்க்கையை தொலைத்து தன்னை இத்தனை வருடமாக தேட வைத்து இறுதியில் அந்த தேடலுக்கு சொந்தமானவள் அவள் இல்லைதன்னுடைய கனவுகளுக்கு சொந்தம் அவள் இல்லை என்று தெரிந்த அடுத்த நிமிடம்...
நிலன் அது வந்து.... மொபைல் ஃபோன் ரிங் ஆகுது.... " தனியாக தவிக்கின்றேன்துணை வேண்டாம் அன்பே போபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போநான் தேடும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ......" என்று பிறையின்...
அன்றைய நாட்கள் வானவெளியில் வானம்பாடிகள் புதிதான மகிழ்ச்சியுடன் வானத்தில் சிறகடித்து கொண்டிருந்தன. சூரியனும் அதிகாலை எழுந்து அவன் பணிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான். நிலன் ( கதையின் கள்வன் ) 28 வயது மதிக்கும் ஆடவன் சூரியன் எழுந்து பணிக்கு செல்ல...