பேய் ரயில் – கடைசி பயணம்

சாத்தூர் அருகே உள்ள மூடிய ரயில் நிலையத்தில்,வருடம் 1998 ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 3:33 மணிக்கு மட்டும் ரயில் எண் 666 எனும் பேய் ரயில் பாயும் என்ற ஒரு ஊர்க் கதை இருக்கிறது. 1984ல் நடந்த தீ விபத்தில்...

உடைந்த குடம் – Broken Pot

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை ஒருவன் இருந்தான் . அவனிடம் இரண்டு மண் குடங்கள் இருந்தது. ஒரு குடம் சரியாக இருந்தது. இன்னொரு குடம் கொஞ்சம் வெடித்திருந்தது. அவன் தினமும் அந்த இரண்டு குடங்களிலும் நதியில் இருந்து நீர் எடுத்து, வீட்டுக்கு...

காட்டின் கண்கள்( Eyes of the Forest )

அல்பர்ட் (Albert), மாதத்திற்கு ஒரு முறையாவது தனியாக ட்ரக்கிங் செல்லும் பழக்கத்தை கொண்டவன் ஒருநாள், மற்ற எல்லோரும் பயந்து தவிர்க்கும் ஒரு அடர்ந்த காடிற்கு தனியாக பயணம் செய்ய முடிவு செய்தான். அந்த இடம் குறித்து ஒரு அபாயகரமான வரலாறு இருந்தது...

காலியான ஜாடி – Moral Story

ஒரு நாள், ஒரு ஞானி தன் மாணவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய கண்ணாடி ஜாடி வைத்தார். அவர் அதில் பெரிய கற்கள் (rocks) ஒன்றாக ஒன்றாக வைக்க ஆரம்பித்தார். ஜாடி நிரம்பியது போல தெரிந்தது. அவர் கேட்டார்:“இப்போ ஜாடி நிரம்பிடுச்சா?”மாணவர்கள்: “ஆம்,...

ஒரு சிறிய விதை – Moral Story

ஒரு நாள், ஒரு விவசாயி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அவனது கையிலிருந்த ஒரு சிறிய விதை மண்ணில் விழுந்தது. அவனுக்கு அது சாதாரணமாகவே தோன்றியது. "இது ஒன்றும் பெரிதல்ல," என நினைத்து விட்டுவிட்டான். ஆனால் அந்த சிறிய...

நிலனின் காதலி – Part 8

நிலனுடய கண்களும் பிறையினது கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொண்ட வேளையில் முதலில் சுதாரித்தது என்னவோ பிறை தான்.. நிலா எழுந்திரு முத. எழும்பு சொல்றேன்ல.. எழும்பு நிலா. நிலா: mind voice : aaahaaa பெட் a கொண்டு வந்து...

Nilanin Kaathali

"இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான காதல் கதை. அவளால் அதிகம் நேசிக்கப்படும் காதலனுக்காக தனது வாழ்வை இழக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் விறுவிறுப்பான நிகழ்வுகள். காதலும் ரொமான்சும் கலந்த ஒரு அழகான கதை."This is a woman's emotional love...

நிலனின் காதலி – part 7

மழையும் ஓய்ந்து முடிந்து இரவின் குளுமையில் என்ன செய்வது என்று தெரியாமல் காரினுள்ளையே இருந்தான் நிலா.. என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. இதற்கு மேல் அவன் வாழ்வின் அடுத்த கட்டம் அவனுடைய மகள் தான். ஆனால் பிறை??? அவளை பற்றி...

நிலனின் காதலி – part 6

நிலா.. நான்.. சொல்றத ஒருநிமிடம் கேளு…Shhhhhhh…… எதுவும் பேசாத….அம்முவை ஆசை தீர கொஞ்சியவன் மறுபடியும் அவளிடமே கொடுத்து விட்டு வீட்டுக்குள் எந்த வேகத்தில் வந்தானோ அதே வேகத்தில் கிளம்பினான்.அவள் தான் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் பின்னாடியே ஓடினாள்.நிலா .....